முற்றும் துறந்தவன் ஞானி என்று சொன்னார்கள்
ஞானி என்பவன் யார் என்று கேட்டேன்
மெய் உணர்ந்தவன் ஞானி என்றார்கள்
சொந்தங்கள் துறந்தவன் ஞானி என்றார்கள்
தேவைகள் குறைந்தவன் ஞானி என்றார்கள்
காண கிடைக்காத பிறவியவன் என்றார்கள்
அப்படி ஒருவனை சாலையில் கண்டபோதோ.....
பைத்தியக்காரன் என்றார்கள் !!!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment