Friday, July 13, 2018

அரசியல் பரமபதம்


 வாழ்க்கை என்னும் பரமபதத்தில் கடவுளின் பகடைக்காயாய் நான்!
பாம்பின் தலைக்கு தப்பி ...
ஏணியின் பின் ஓடி ....
சக மனிதன் முந்தியால் வருந்தி,பிந்தியால் மகிழ்ந்து,
ஓடி எத்தும்போது,
உச்சியில் தனியாய் நான்.....!!!

No comments:

Post a Comment